ஐஸ்வர்யாவை தொடர்ந்து முக்கிய பிரபலம் வீட்டில் திருட்டு – வைர நகையை அபேஸ் செய்த வேலைக்காரர்., காவல்துறை விசாரணை!!

0
ஐஸ்வர்யாவை தொடர்ந்து முக்கிய பிரபலம் வீட்டில் திருட்டு - வைர நகையை அபேஸ் செய்த வேலைக்காரர்., காவல்துறை விசாரணை!!
ஐஸ்வர்யாவை தொடர்ந்து முக்கிய பிரபலம் வீட்டில் திருட்டு - வைர நகையை அபேஸ் செய்த வேலைக்காரர்., காவல்துறை விசாரணை!!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் தான் சல்மான் கான். தன் நடிப்பால் எக்கச்சக்க ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். இவர் சினிமாவில் பல சாதனைகள், விருதுகள் குவித்தாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக தகவல் வெளியானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவரது தங்கை குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவரது தங்கை அர்பிதா கான் மும்பையில் உள்ள கர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் 5 லட்சம் மதிப்புள்ள வைர கம்மல் திருடப்பட்டுள்ளதாக அர்பிதா, அவரது கணவர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை விசாரித்த போலீசார் சந்திப் ஹெக்டே எனும் 30 வயதான நபர் வீட்டில் இந்த வேலையை செய்ததாக கண்டுபிடித்துள்ளனர்.

புதிய T20 இந்திய அணியில் இந்த 3 வீரர்களுக்கு கட்டாயம் இடம்?? ரவி சாஸ்திரி ஓபன் டாக்!!

இந்த நபர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அர்பிதா கான் வீட்டில் வேலைக்கு சேர்ந்ததாகவும்,சம்பவம் நடந்த அன்று யாரிடமும் சொல்லாமல் வெளியேறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இது போன்ற சம்பவம் நடிகை ஐஸ்வர்யா வீட்டில் அரங்கேறிய நிலையில், மீண்டும் இது போன்ற நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here