பாவாடையை தூக்கி கட்டி செவ்வந்தி பூவால் ரசிகர்களை கவிழ்த்த தர்ஷா குப்தா… அசந்து போன இணையதளம்!!!

0

இன்ஸ்டாவில் தன்னுடைய புகைப்படங்கள் மூலம் கலக்கி வருபவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் பாவாடை தாவணியுடன் ஒற்றை காலை தூக்கி படியின் மீது வைத்தபடி உள்ளார்.

ஒரு சில சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார் தர்ஷா குப்தா. எனினும் அதிலும் கதாநாயகியாக நடிக்க கிடைத்த வாய்ப்பு குறைவு தான். அதாவது இவர் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். மேலும் இதன் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அதிலும் முழுவதும் நீடிக்கவில்லை. ஒரு சில வாரங்கள் மட்டுமே இருந்தார்.

சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். மேலும் அவருக்கு வெள்ளித்திரையில் சாதிக்க வேண்டும் என்பதே இவரின் மிகப்பெரிய கனவாக இருந்தது. இந்நிலையில் அவரின் இந்த கனவு தற்போது நிறைவேறி உள்ளது. அதாவது இவர் திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

என்னதான் பிசியாக படங்களில் நடித்து வந்தாலும் இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட தவறுவதில்லை. அந்த வகையில் தற்போது பாவாடை தாவணியில், பாவாடையை தூக்கி கட்டி தலையில் பூ  வைத்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து ஈர்த்து உள்ளார். மேலும் இதனுடன் சேர்த்து, தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது என்ற கேப்சன்  பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here