தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், அமலா பால் பற்றிய வதந்திகள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது தனுஷ் அவரின் சங்காத்தமே வேண்டாம் என்று விலகியுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
தனுஷ் அமலா பால் விவகாரம்
தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். தற்போதைய நாட்களுக்கு தேசிய விருது நடிகர் என்று புகழப்பட்ட வருபவரும் இவர் தான். இப்படி தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார் தனுஷ். இவருக்கு ஒரு பக்கம் புகழ் கொடிகட்டி பறந்தாலும் இன்னொரு பக்கம் இவரை பற்றிய வதந்திகள் பரவி கொண்டு தான் உள்ளது.
இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இவரின் அந்த எதார்த்த நடிப்பும், அமைதியான குணமும் ரசிகர்களுக்கு பிடித்து போனது. இப்படி இருக்க அமலா பால் மாறும் தனுஷ் பற்றிய வதந்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் ஏ.எல்.விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவர்களின் இந்த திருமண உறவு சில வருடங்களிலேயே முறிந்து போனது. இதற்கு காரணம் தனுஷ் தான் என்ற புரளி இணையத்தில் உலாவி வருகிறது. அதாவது அமலா பாலும் தனுஷும் நெருங்கிய நண்பர்களாம். இதனை பார்த்த விஜய் அவரின் நட்பை முறித்துக்கொள்ளும்படி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 நிர்வாகிகளுக்கு கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
அதனால் தான் அமலா பால் பிரிந்து வந்ததாக சொல்கின்றனர். இந்த செய்திகள் சில தினங்களாக வந்துக்கொண்டே உள்ளது. இதனை பார்த்து நொந்துபோன தனுஷ் இனி அமலா பாலின் சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டாராம்.