மகளின் விவாகரத்தால் உச்சகட்ட விரக்தியில் மனமுடைந்து போன ரஜினிகாந்த் – ஆறுதல் கூறி தேற்றும் ரசிகர்கள்!!

0

தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிகள் பிரிவதன் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மிகுந்த மன வேதனையில் உள்ளார். இதனால் ரஜினிக்கு ஆறுதல் தெரிவித்து ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.

ரஜினிக்கு ஆறுதல்:

2004 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் 18 ஆண்டு கால குடும்ப வாழ்க்கைக்கு பிறகு தற்போது பிரிந்துள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த செய்தி வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். தற்போது இவர்களின் விவாகரத்து குறித்து ரஜினிகாந்த் மிகுந்த வேதனையில் உள்ளாராம். இவரது இரண்டாவது மகள் ஏற்கனவே விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது இவரது மூத்த மகளும் விவாகரத்து பெற்றுள்ளார்.

இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் ரஜினிகாந்த்திற்கு பலரும் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். இருவரும் பிரிவதை நினைத்து கவலைப்பட வேண்டாம். நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று பலரும் ரஜினிகாந்த்திற்கு ஆறுதலாக ட்வீட் செய்து வருகின்றனர். மேலும், #StayStrongThalaivaa என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here