கோலிவுட்டின் முக்கிய தம்பதிகளாக வலம் வந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி இந்த ஆண்டில் தொடக்கத்தில் தங்கள் பிரிவை அறிவித்தனர். நெருங்கிய உறவினர்கள் உள்பட பலர் இவர்கள் மீண்டும் சேர அறிவுரை வழங்கினர். ஆனால் அதை எல்லாம் காதிலேயே இந்த தம்பதிகள் வாங்கிகொள்ளவில்லை.
ப்ரா மட்டும் தான் போட்ருக்கேன்.., ஆனாலும் தொங்குது.., இம்சை செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!
இடை இடையே இவர்களின் மகன்களோடு தனித்தனியே தனுஷ் ஐஸ்வர்யா இருக்கும் புகைப்படம் மட்டும் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஆனால் இவர்கள் பிரிவிற்கான உண்மையான காரணம் தற்போது வரை தெரியவில்லை. இந்நிலையில் அது பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஆந்திராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது மது விருந்தில் கலந்து கொண்டு உள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் சண்டை முற்றி ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து இருவரும் ஜனவரி 17 ஆம் தேதி பிரிவதாக அறிவித்துள்ளனர். தற்போது தனுஷ் ஐஸ்வர்யா தங்கள் முடிவை நினைத்து வருத்தத்தில் உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்