தலைநகர் டெல்லியில் விதிக்கப்பட்ட தடை உத்தரவு – மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நடவடிக்கை!!

0

தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

முக்கிய நடவடிக்கை :

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல்  இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கொரோனா வின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தற்போது பல நாடுகள் இடையே பரவி பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இது 220 பேரிடம் பரவி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களையும், ஏற்கனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் தாக்குவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நம் நாட்டின் தலைநகர் டெல்லியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகளை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அது மட்டுமல்லாமல் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, அங்குள்ள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here