8ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் ஸ்பெஷல் கிளாஸ் – பள்ளிக்கல்வி துறை..!

0

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதற்கு பெற்றோர்களும், ஆசியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் இந்த வருடம் கட்டாயம் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவித்து
இருந்தார்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் இனிமேல் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் ஸ்பெஷல் கிளாஸ் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here