கொரோனா தடுப்பூசி சான்றிதழை பாதுகாக்க மைக்ரோ சிப் வாயிலாக புது முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மைக்ரோ சிப் :
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அனைவரும், கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அனைத்து இடங்களிலும் கட்டாயம் எனும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த தடுப்பூசி சான்றிதழை, நமக்குள்ளேயே வைத்து பாதுகாத்து கொள்ள புதிய வழிமுறை ஒன்றை ஸ்வீடனில் உள்ள தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
அரிசி போன்ற அளவிலான மைக்ரோ சிப் ஒன்றை உருவாக்கி, அதில் தடுப்பூசி சான்றிதழை பதித்து ஒரு ஊசி வாயிலாக, தோலுக்கு அடியில் அந்த மைக்ரோ சிப்பை பதித்து கொள்ளலாம். இதன் மூலம் நமக்கு தேவைப்படும் இடங்களில், மொபைல் ஸ்கேனை, அந்த சிப் அருகில் வைத்து ஸ்கேன் செய்தால் தடுப்பூசி சான்றிதழ் வந்து விடும். இந்த தொழில் நுட்பத்திற்கு பல பாராட்டுகள் கிடைத்தாலும், ஒரு சிலரிடம் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்