தடுப்பூசி செலுத்தியும் நோ யூஸ் – கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகையின் பரபரப்பு பேட்டி!

0

பிரபல தெலுங்கு நடிகையான பிரக்யா ஜெய்ஸ்வால் கொரோனாவுக்கு எதிரான இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திய பிறகு மீண்டும் வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போட்டு பலனில்லை:

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி செலுத்தி கொள்வது மட்டுமே என அரசு வலியுறுத்தி வருகிறது.  இந்த நிலையில், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்.  இவர், தமிழில் விரட்டு என்ற படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ஜோடியாக அகண்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.  கொரோனாவுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ள இவருக்கு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  இதனால், கடந்த 10 நாட்களில் தம்மை சந்தித்தவர்கள் அனைவரையும் தனிமை படுத்தி கொள்ளுமாறு எச்சரித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here