கொரோனா வந்தாலும் பணிக்கு வருவது கட்டாயம் – அரசின் வினோத அறிவிப்பால் குழப்பத்தில் மக்கள்!!

0

மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், கண்டிப்பாக அவர்கள் பணிக்கு வர வேண்டும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

பிரேசில் அரசு அறிவிப்பு:

உலகம் முழுவதும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது, கொரோனா வைரஸின் 3வது அலையும், உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவலும் அதி தீவிரமாக உள்ளது. இதனால், பண்டிகை கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களுக்கு தடுப்பூசி செலுத்துதலையும் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பிரான்சில்  உள்ள  அரசு ஊழியர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.

இதன் படி, கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் மருத்துவ ஊழியர்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here