நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 318 பேர் கொரோனாவால் உயிரிழப்பு – மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை!!

0
இந்தியாவில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா.. எகிறும் பலி எண்ணிக்கை - மத்திய அரசு பகிர்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவிட் 19 வைரசால் புதிதாக 31,382 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 318 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்றைய கொரோனா நிலவரம்:

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி போட்டுள்ளது. இந்த வைரசுக்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி மட்டுமே இருந்து வருகிறது. இதில், தற்போது நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் புதிதாக 31,382 நபர்கள் பாதிக்கப்பட்டதாகவும், 318 பேர் உயிரிழந்ததாகவும்,32,542 குணமடைந்து உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து, ஒட்டு மொத்தமாக இதுவரை, 3,35,94,803 நபர்கள் இந்த கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதாகவும், அதில் 3,28,48,273 நபர்கள் குணமாகி உள்ளதாகவும் 3,00,162 பேருக்கு சிகிச்சை தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 318 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை!!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 318 பேர் கொரோனாவால் உயிரிழப்பு – மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை!!

மேலும் இதுவரை, நாட்டில் 4,46,368 பேர் இறந்துள்ளதாகவும், 84,15,18,026 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், நாட்டில் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.89 ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here