இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் நேற்று ஒரே நாளில் 21,566 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மன அழுத்ததால் அந்த விஷயத்தை அடியோடு நிறுத்திய சமந்தா – தாங்கமுடியாமல் தவிக்கும் ரசிகர்கள்!
கொரோனா அதிகரிப்பு:
இந்தியா மட்டுமின்றி உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க எல்லா நாடுகளும் கொரோனா அதிகமாக பரவும் இடங்களில் முக்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிகையை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையின்படி, கடந்த ஒரு நாளில் கொரோனாவால் இந்தியாவில் புதிதாக 21,566 பேர் பாதித்துள்ளனர் மட்டும் 45 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 4,38,25,185 ஆக உயர்ந்தது மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,870 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 18,294 பேர் குணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,50,434 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்