கொரோனா பரவலுக்கு மத்தியில் தற்போது தடுப்பு மருந்துகளை மக்களுக்கு கொடுப்பதில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் 2DG கொரோனா மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து:
கொரோனாவை அழிக்க தற்போது பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தடுப்பூசிகளும் மக்களுக்கு வழங்கப்பட்டு தான் வருகிறது. மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் பலரும் தடுப்பூசிகளை போட்டு கொண்டு வருகின்றனர். இருந்தாலும் மக்களுக்கு இந்த தடுப்பூசியை பற்றிய பயம் இன்னும் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் தான் பெரும் மருந்து.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் தற்போது 2DG கொரோனா மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது இது தடுப்பூசி போல இல்லாமல் தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இன்று முதல் விற்பனை செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார்