ஓமைக்ரான் பரவலால் முக்கிய படத்திற்கு ஏற்பட்ட பெரும் சோதனை – வேதனையில் ரசிகர்கள்!!

0

ஓமைக்ரான் இப்பொழுது அதிகமாக பரவி வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருந்த ஹிந்தி படத்தில் திரைப்படத்தின் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிக எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் வெளியாகாமல் போனதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ஓமைக்ரான் பரவல்

கொரோனாவின் இரண்டாம் அலையையும் தாண்டி தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது புதிதாக கொரோனா வகை ”ஓமைக்ரான்” வைரஸ் பரவி வருகிறது. இந்த வகை வைரஸ் கொரோனாவை காட்டிலும் படு வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழ்நாட்டிலேயே 15 பேர் ஓமைக்ரான் வகை வைரஸினால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனால் கூடிய விரைவில் ஊரடங்கு அமல் படுத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது புத்தாண்டை முன்னிட்டு பல திரைப்படங்கள் திரையரங்களில் வெளியாகவுள்ளது. கெளதம் திண்ணனுரி இயக்கத்தில் ஹிந்தியில் உருவாக்கப்பட்ட ஜெர்சி என்னும் திரைப்படம் டிசம்பர் 31 அன்று வெளியாக இருந்தது. தற்போது கொரோனா பரவலின் காரணமாக குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் தள்ளி வைத்துள்ளனர். ஷாகித் கபூர் இந்த திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார் மற்றும் இந்த திரைப்படத்தில் ம்ரூநாள் தாகூர் மற்றும் பங்கஜ் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த திரைப்படம் திரையரங்கத்திலேயே வெளியாகும், ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here