இந்தியாவில் தொடர்ந்து 30 ஆயிரத்திற்குள் கீழ் பதிவாகும் தொற்று.. மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை!!

0

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நேற்றும் 30 ஆயிரத்திற்கும் கீழாக பதிவாகி வருகிறது.

சுகாதார துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளனர். மேலும் 276 இத்தொற்றுக்கு நேற்று பலியாகியுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை தற்போது வரை இந்தியாவில் 3,36,78,786 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 4,47,194 ஆகவும் உயர்ந்துள்ளது.

இன்றைய கொரோனா நிலவரம் - ஒரே நாளில் 30,941 பேர் பாதிப்பு.. 350 உயிரிழப்பு!!

நேற்று மட்டும் 29,621 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,29,31,972  ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 38,18,362 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here