கொஞ்சமா குறையுது அதிகமா கூடுது.. இந்தியாவில் புதிதாக 29,616 பேர் கொரோனாவால் பாதிப்பு!!

0
இந்தியாவில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டவர்கள் பலி.. மத்திய சுகாதாரத்துறை பகிர் தகவல்!!
இந்தியாவில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டவர்கள் பலி.. மத்திய சுகாதாரத்துறை பகிர் தகவல்!!

இந்தியாவில் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.36 கோடியை தாண்டியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இத்தொற்றால் 29,616 பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தகவலின் படி இந்த பாதிப்பு எண்ணிக்கை 31,382 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறைந்து வரும் கொரோனா உயிரிழப்புகள் - உலக சுகாதார அமைச்சகம் அறிவிப்பு!!!

மத்திய சுகாதார துறையின் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,616 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மொத்தமாக தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,24,419 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 4,46,658 ஆகவும் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 28,046 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மேலும்  71,04,051 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here