கொரோனாவால் தவிக்கும் இந்தியா.. ஒரே நாளில் 700க்கும் மேற்பட்டவர்கள் பலி!!

0
நாட்டில் மிக வேகமாக வீரியம் எடுக்கும் கொரோனா - அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள்!

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3.47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 703 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா:

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை உலுக்கிய கொரோனா தொற்று தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸாக மாறியுள்ளது. இதனால் இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்பட்டு விட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று மட்டும் இந்தியாவில் 3,47,254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது வரை நாட்டில் இந்நோய் தொற்றுக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை 3,85,66,027 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று மட்டும் 703 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது. இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,88,396 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக நேற்று ஒரே நாளில் 2,51,777 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 70,49,779 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here