புதுச்சேரியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்க போவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
புதுச்சேரியில் நீட்டிக்கும் ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு பொது மக்கள் அரசின் விதிமுறைகளையும் நடைமுறைகளையும் யாரும் பின்பற்றாமல் அரசின் உத்தரவுகளை மீறி வருகின்றனர் என வீடியோ கானபெரென்சில் தெரிவித்தார்.
கொரோனா பரவலை தடுக்கவும் மக்கள் விதிமுறை பின்பற்ற வேண்டும் என்று கொரோன ஊரடங்கை வரும் 12ஆம் தேதி கூடும் மாநில பேரிடர் துறையின் கூட்டத்தில் பல கடுமையான முடிவுகளை எடுக்க போவதாக முதல்வர் நாராயணசாமி கூறினார். உலக நாடுகள் பல கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளை கண்டுபிடிக்க தீவிரமாக போராடிக்கொண்டு இருக்கிறது.
அதேபோல் இந்தியாவிலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கை புதுச்சேரியில் நீட்டிக்க போவதஹ்க தெரிவித்தார்.