விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக ரோஷினி எலிமினேட் ஆகியுள்ளார்.
சோகத்தில் ரசிகர்கள்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 2 சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இதன் 3வது சீசன் துவங்கப்பட்டு பைனல் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத விதமாக சமீபத்திய வாரம், கிரேஸ் கருணாஸ் எலிமினேட் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, ஸ்ருதிகா முதல் டாப்-5 போட்டியாளராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் டாஸ்க்கில், வித்யூலேகா மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் அடுத்த டாப்-5 போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தர்ஷன் செப் ஆப் த வீக் வாங்கினார்.
எலிமினேஷன் face-off இல் முத்துக்குமார் மற்றும் ரோஷினி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் யாரும் எதிர்பாராத விதமாக ரோஷினி போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி தனக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவியதாக உருக்கமாக பேசிவிட்டு, ரோஷ்னி இதிலிருந்து வெளியேறி உள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்