விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின், இறுதி போட்டி நடந்து முடிந்ததாக கூறி போட்டோவுடன் கூடிய முக்கிய பதிவை, சிவாங்கி வெளியிட்டுள்ளார்.
போட்டோ வெளியீடு:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசன், தற்போது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் வித்யூலேகா, தர்ஷன், ஸ்ருதிகா மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் உள்ளனர்.
இது போக இந்த வாரம், வைல்ட் கார்டு என்ட்ரி நடக்க உள்ளது. இந்த வார போட்டியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த, முத்துக்குமார் அல்லது சந்தோஷ் பிரதாப் பைனலுக்கு முன்னேறுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக, இறுதிப் போட்டிக்கான ஷூட்டிங் நடந்து முடிந்து விட்டதாக சிவாங்கி போட்டோ உடன் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில், வித்யூலேகா அல்லது தர்ஷன் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் டைட்டில் ஜெயித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. தற்போது இந்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்