2 நாளா மன உளைச்சலில் இருக்கேன் – மனித நேயம் செத்து போச்சு! ஆதங்கப்பட்ட குக் வித் கோமாளி செஃப் பட்!! 

0
2 நாளா மன உளைச்சலில் இருக்கேன் - மனித நேயம் செத்து போச்சு! ஆதங்கப்பட்ட குக் வித் கோமாளி செஃப் பட்!! 
2 நாளா மன உளைச்சலில் இருக்கேன் - மனித நேயம் செத்து போச்சு! ஆதங்கப்பட்ட குக் வித் கோமாளி செஃப் பட்!! 

விஜய் டிவியின் குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் நடுவரான வெங்கடேஷ் பட், நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்த கருத்து ஒன்று நெட்டிசன்கள் இடத்தில் பயங்கரமான ட்ரோலை பெற்றுள்ளது.

 வெங்கடேஷ் பட் விளக்கம் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் மூன்றாவது சீசன் தற்போது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவரான, செஃப் வெங்கடேஷ் பட் கடந்த வாரம் நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்து ஒன்று வைரல் ஆகியுள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பின் தான், ஒரு பெண் தான் கருவுற்றதாக தன்னிடம் சமூக வலைதளங்களில் தெரிவித்தார் என கூறினார்.

இதையடுத்து பலரும் அதை கிண்டல் செய்யத் தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பட் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது நான் தெரிவித்த கருத்து உண்மைதான் என்றும், இரண்டு நாட்களாக நிஜமாகவே நொறுங்கிப் போய் விட்டேன். என்னைக் கிண்டல் செய்வதாக நினைத்து உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் என பதிவிட்டுள்ளார். என்னை நீங்கள் டிரோல் செய்வது பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் மனித நேயம் சாகாமல் இருக்க வேண்டும் அதுதான் எனக்குத் தேவை என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here