பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்களே.., முன்பதிவில் சிக்கலா? உடனே இத செய்யுங்க.., தமிழக அரசு அறிவிப்பு!!

0
பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்களே.., முன்பதிவில் சிக்கலா? உடனே இத செய்யுங்க.., தமிழக அரசு அறிவிப்பு!!
பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்களே.., முன்பதிவில் சிக்கலா? உடனே இத செய்யுங்க.., தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழர்களால் வருடந்தோறும் தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை வரவிருப்பதால் வெளியூர்களில் முக்கியமாக சென்னையில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் ரயில் மற்றும் பேருந்துகளின் முன்பதிவு விரைவாக நிறைவடைந்தது. இதையடுத்து ஜனவரி 12 முதல் ஜனவரி 14 வரை சென்னையின் ஆறு பேருந்து நிலையங்களில் இருந்து 10,749 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பிற ஊர்களில் இருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

48 ஆண்டுகால சாதனையை முறியடிக்குமா இந்தியா…, உலக கோப்பையை எதிர் நோக்கி ஓர் பயணம்!!

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் பயணிகள் 1800 4256 151, 044 2474 9002, 044 2628 1611 என்ற எண்ணுக்கு புகார் செய்யலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்து குறித்த விவரங்களுக்கு 9445014450, 9445014436 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here