காமெடி நடிகர் செந்தில் மகன் மணிகண்ட பிரபு, மெகா ஸ்டார் நடிகர் பாபி சிம்ஹா தயாரித்து இயக்கும் படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவுக்கு அறிமுகமாகி உள்ளார்.
கோலிவுட் என்ட்ரி:
தமிழ் சினிமாவின் பழம்பெரும் காமெடி நடிகர் செந்தில். இவரும் நடிகர் கவுண்டமணியும் இணைந்து கலக்கிய காம்போ, தற்போது வரை காமெடி திரையுலகில் ஜொலித்து வருகிறது. வயோதிகம் காரணமாக, செந்தில் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவரது மகன் மணிகண்ட பிரபு சினிமாவில் நடிக்க களமிறங்கியுள்ளார்.
மெகா ஸ்டார் நடிகர் பாபி சிம்ஹா தயாரித்து, நடிக்கும் தடை உடை என்ற படத்தில், அவருடன் இணைந்து நடிக்கிறார். இதன் மூலம் அவர் நேரடியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இது குறித்த, ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை நடிகர் பாபி சிம்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும், கோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் செந்தில் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Welcome on board legendary actor #Senthil sir. @actormaniprabhu join the cast of #ThadaiUdai
Real father and son acting as reel father and son too!
@MffProduction @ReshmiMenonk @NarangMisha @Rockyj14 @shakthi_dop @b_aathif @ponkathiresh @Vairamuthu @proyuvraaj pic.twitter.com/EGZPBMJFGc— Simha (@actorsimha) June 23, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்