அபர்ணா பாலமுரளியிடம் எல்லை மீறிய சட்டக் கல்லூரி மாணவர்., நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!!

0
அபர்ணா பாலமுரளியிடம் எல்லை மீறிய சட்டக் கல்லூரி மாணவர்., நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!!
அபர்ணா பாலமுரளியிடம் எல்லை மீறிய சட்டக் கல்லூரி மாணவர்., நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!!

தென்னிந்திய சினிமாவில் நடிகை, பின்னணி பாடகி என மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அபர்ணா பாலமுரளி. இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் சுதாவின் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தற்போது இவர் மலையாளத்தில் ”தங்கம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர்கள் கேரளா எர்ணாகுளம் சட்டக் கல்லூரிக்கு சென்றிருந்தனர்.

டாஸ்மாக் கடையை உங்க இஷ்டத்துக்கு மூட முடியாது.., ஐகோர்ட்டில் ஒயின் ஷாப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!!

அப்பொழுது அங்கு பயிலும் மாணவர் ஒருவர் மேடைக்கு வந்து அபர்ணாவின் கையை பிடித்து தோளில் கைபோட்டு selfie எடுக்க முயற்சி செய்துள்ளார். அந்த மாணவனின் செயல் பிடிக்காத அபர்ணா அவர் பிடியில் இருந்து நழுவியுள்ளார். அந்த மாணவனின் செயலை கண்டிக்கும் விதமாக சட்டக் கல்லூரி நிர்வாகம் அவரை 1 வாரம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here