ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்குக்கு லீவ் விட்ட மாநகராட்சி – கொண்டாட்டத்தில் மக்கள்!!

0
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!

கொரோனா தொற்று குறைந்து வருவதால், கோவை மாவட்டத்தில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அம்மாநகராட்சி அறிவித்துள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே சென்ற சில வாரங்களாக வார இறுதி நாளில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வணிக வளாகங்கள் தியேட்டர்கள், டாஸ்மாக், மார்க்கெட்டுகள் ஜவுளி கடைகள் நகைக் கடைகள் , பொழுதுபோக்கு கூடங்கள் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் நோய்தொற்று தடுப்பூசி முதல் தவணை செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here