கோவா மாநிலத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியான ரேஷன் கார்டுதார்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் வழங்கப்படும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த உள்ளது.
கீழாடை அணியாமல் கால்லை விரித்து உட்காந்த நடிகை அமலா பால்.., கில்மா போஸால் பரிதவித்த இணையம்!
அரசு அறிவிப்பு:
கோவா மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான அரசு வெற்றி பெற்று கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் என்பவர் பதவி ஏற்றார். இந்த கட்சியின், தேர்தல் வாக்குறுதியான ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவது குறித்த அறிவிப்பை தற்போது மாநில உணவு துறை வெளியிட்டுள்ளது.
அதாவது, அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருக்கும் 1.84 லட்சம் பயனர்களுக்கு, ஆண்டுக்கு சுமார் 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளதாக மாநில உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதுபோக, மலிவு விலையில் தரமான ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் திட்டமும் அமலாக உள்ளதாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும், கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கோவா அரசின் இந்த அறிவிப்பு, சாமானிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்