நாடு முழுதும் கொரோனா தோற்று அதிவேகமாக்க பரவிவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி கொள்முதல் செய்யவும், நோயாளிகளுக்கும் தேவையான மருந்துகளை வாங்குதல், போன்றவற்றை செய்து வருகிறது மாநில அரசு. இதனால் இந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை பூஜ்யமாக பிரதமருக்கு முதல்வர் கடிதம்.
பிரதமருக்கு முதல்வர் கடிதம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மக்கள் கடுமையாக அவதிபடும் சூழலிலும் இதனால் மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தொற்று பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி கொள்முதல் செய்யவும், நோயாளிகளுக்கும் தேவையான மருந்துகளை வாங்குதல் போன்றவற்றை செய்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
எனவே அந்த பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை பூஜ்யமாக வேண்டும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். தற்போது இந்த கொரோனா பேரிடர் காலத்தில் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவில் குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய குறிப்பிட்டுள்ள மூன்று நடவடிக்கைகளை ஒன்றை அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும் என தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்.