கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் சியான் விக்ரம் தமிழக அரசுக்கு 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
மீண்டும் அமலுக்கு வருகிறது இ -பாஸ்
30 லட்சம் நன் கொடை அளித்த சியான் விக்ரம்:
COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை பலரின் உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் அதிக அளவில் பாதித்திருக்கிறது. இதனை சமாளிக்க மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான வசதிகளை அதிகரிக்க அரசாங்கத்திற்கு உதவுவதற்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பலரும் பணத்தை நன்கொடையாக அளித்து வருகின்றனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதாவது ரஜினிகாந்த், அஜித் குமார், சூரியா, கார்த்தி மற்றும் சிவகுமார், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், ஷங்கர், வெற்றி மாறன், மற்றும் ஏ.ஆர்.மருகதாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் இந்த நிதிக்கு பணத்தை அளித்து வருகின்றனர்.இப்பொது, சியான் விக்ரம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன் கொடை அளித்துள்ளார். கொடிய COVID இரண்டாவது அலையை எதிர்த்துப் போராட மாநில அரசுக்கு உதவ அவர் தமிழ்நாடு முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ .30 லட்சம் வழங்கினார்.