சித்ரா தூக்கிட்டு கொண்ட இடத்தை பார்த்து கதறும் பெற்றோர்கள் – கண்கலங்கிய ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த சித்ரா தற்கொலை செய்துகொண்ட ஹோட்டலுக்கு சென்று அவரது அம்மாவும் அப்பாவும் கதறி அழுதுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சித்ரா

மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் சித்ரா. இவரது இழப்பினை தற்போது வரை ரசிகர்களால் தாங்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவரது இந்த தற்கொலையில் தொடர்ந்து பல மர்மங்கள் வெளிவந்த வண்ணம் தான் உள்ளது. ஹேமந்த் தான் குற்றவாளியா?? என்பது பற்றியும் பல ஆதாரங்களை அவரது நண்பரே தெரிவித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது சந்தேக புத்தியால் தினமும் சித்ராவை டார்ச்சர் செய்து இப்படி தற்கொலைக்கு தூண்டி இருக்கிறார். இதனால் தற்போது அவர் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது சித்ரா தற்கொலை செய்துக்கொண்ட அறை இப்பொழுது தான் திறக்கப்பட்டுள்ளது. தற்போது சித்ராவின் அம்மாவும் அப்பாவும் அந்த ரூமிற்கு சென்றுள்ளனர்.

போட்டியில் கலந்துக்கொள்ள ஒத்துக்கொள்ளும் பாரதி, கண்ணம்மா – வெண்பா செய்ய போகும் சதித்திட்டம் என்ன??

சித்ரா தூக்கிட்டுக்கொண்ட பேனை பிடித்து கதறியுள்ளார். அங்கு ஒரு பீர் பாட்டிலும் இருந்ததை எடுத்து காட்டுகின்றனர். அப்போ குடுச்சுட்டு தான் என் பொண்ண அவன் கொடுமைப்படுத்தி இருக்கான் என்று சொல்ல கண்கலங்க வைக்கிறது. அதுவும் சித்ராவின் அம்மா, அப்பா கதறி அழுவது பலரையும் கண்கலங்க வைக்கிறது. சித்ராவின் சாவிற்கு கண்டிப்பாக நியாயம் கிடைத்தே ஆக வேண்டும் என்ற பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here