பாலியல் தொந்தரவை வெளிப்படையாக வெளியே கூறிய சின்னத்திரை பிரபலம் – இதுக்கு ஒரு எண்டே கிடையாதா??

0

பல பெண்களும் பாலியல் தொந்தரவினால் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது சீரியல் பிரபலமான அபிநவ்யா பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை எச்சரிக்கும் வகையில் தெரிவுபடுத்தியுள்ளார்.

பாலியல் தொந்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவிகளில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் வரை பலரும் பாலியல் தொந்தரவை சந்தித்து தான் வருகின்றனர். திரை பிரபலங்களுமே பாலியல் தொந்தரவினால் அவதிப்பட்டு வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவளே என்ற தொடரின் மூலமாக பிரபலமான அபிநவ்யாவும் தற்போது பாலியல் தொந்தரவினால் அவதி பட்டத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் மற்றும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சித்திரம் பேசுதடி போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் பட வாய்ப்புகள் தேடி சென்ற போது இவருக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. பலரும் இதனை வெளியே கூறினால் குடும்பத்திற்கு அவமானம் என்று நினைத்து மறைத்து விடுகின்றனர். ஆனால் அபிநவ்யா இதனை கூறி பெண்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here