நாட்டில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் – கேள்விக்குறியாகும் பொருளாதார நிலை! ஆதங்கத்தில் மக்கள்!!

0
நாட்டில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் - கேள்விக்குறியாகும் பொருளாதார நிலை! ஆதங்கத்தில் மக்கள்!!

சீனாவின் ஷாங்காய் நகரில், தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகி இருப்பதால், அங்குள்ள பொருளாதார நிலை 61.5% என்ற விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக, நாட்டு புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது.

கேள்விக்குறியாகும் பொருளாதாரம்:

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் வூகான் நகரத்தில் பரவ ஆரம்பித்த வைரஸ், உலக நாடுகள் அனைத்திலும் பரவி உள்ளது. தற்போது இந்த வைரஸ் பரவல் இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், இந்த வைரஸின் பிறப்பிடமான சீனாவில், கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது கோர தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. இந்த நாட்டின் ஷாங்காய், பெய்ஜிங் உள்ளிட்ட பல பகுதிகளில் வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஷாங்காய் நகரில் உள்ள பொருளாதார நிலை 61.5% என்ற அளவில் குறைந்துள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சி, மார்ச் மாதத்தில் 7.5 % இருந்தது என்றும், தற்போது இது 48.3 % அதிகரித்துள்ளது. கடந்த, நான்கு மாத தரவுகளை, கணக்கிட்டு பார்த்ததில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 88 சதவீதம் பொருளாதாரம் சரிந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here