ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி – பள்ளி..கல்லூரி என அனைத்தையும் மூடி மாநகர நிர்வாகம் அதிரடி!!

0

வியட்நாம் நாட்டை ஒட்டி அமைந்துள்ள டாங்ஜிங் என்ற பகுதியில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநகர் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பொதுமுடக்கம் அமல் :

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ள நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக, மொத்த மக்களையும் இந்த வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. உலகம் முழுவதும், இந்த வைரசால், 27,65,89,592 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 53,85,14 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவிய முதல் நாடான சீனா தற்போது இந்த வைரஸ் பாதிப்பில் 113 வது இடத்தில் உள்ளது. இதனை அடுத்து, வியட்நாம் நாட்டை ஒட்டி அமைந்துள்ள சீனாவின் டாங்ஜிங் என்ற பகுதியில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மாநகர் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு, பள்ளி கல்லூரி, என அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியதால், அந்த மாநகர் முழுவதுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here