நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மீண்டும் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்! அரசு அதிரடி முடிவு!!

0
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மீண்டும் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்! அரசு அதிரடி முடிவு!!
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மீண்டும் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்! அரசு அதிரடி முடிவு!!

சீனாவில், கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்புகளால், மீண்டும் நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் ஊரடங்கு:

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், அதன் பிறப்பிடமான சீனாவில், சமீப தினங்களாக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த நாட்டில் உள்ள பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல பகுதிகளில், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

தற்போது, வைரஸ் பரவல் இங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இதுபோன்ற மோசமான ஊரடங்கு கட்டுப்பாடுகளை தவிர்க்க பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுரை வழங்கியுள்ளது. மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்புள்ளது என்ற அரசின், அறிவிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here