நாட்டில் மீண்டும் அமலாகும் பொதுமுடக்கம்?? கடும் வீழ்ச்சியை சந்திக்கும் பொருளாதாரம்! அச்சத்தில் மக்கள்!!

0
நாட்டில் மீண்டும் அமலாகும் பொதுமுடக்கம்?? கடும் வீழ்ச்சியை சந்திக்கும் பொருளாதாரம்! அச்சத்தில் மக்கள்!!
நாட்டில் மீண்டும் அமலாகும் பொதுமுடக்கம்?? கடும் வீழ்ச்சியை சந்திக்கும் பொருளாதாரம்! அச்சத்தில் மக்கள்!!

சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்நகர மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சீனா பொருளாதாரம் வீழ்ச்சி:

சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு, தற்போது கொரோனா பயங்கரமாக பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள, ஷாங்காய், பிஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசித்து வரும் 400 மில்லியன் மக்கள், கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு சீன சரக்குப் போக்குவரத்தை கணக்கிட்டு பார்த்ததில், ஷாங்காய் துறைமுகம் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் பொருளாதார வளம் 75 சதவிகிதம், சரிவடைந்துள்ளது. ஏற்றுமதி வீதம் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளதால், நாட்டில் உள்ள 90 சதவிகிதத்திற்கும் அதிகமான டிரக்குகள் செயல்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், சீனா மிகப் பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here