நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காயில் தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
மீண்டும் பொது முடக்கம்:
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து, வைரஸ் பரவல் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், சீனா, நெதர்லாந்து, நார்வே உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்