தொடர்ந்து வேகமெடுக்கும் கொரோனா – மீண்டும் அமலாகும் பொது முடக்கம்! பொதுமக்கள் பலத்த அதிர்ச்சி!!

0
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!

நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காயில் தொடர்ந்து  வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

மீண்டும் பொது முடக்கம்:

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து, வைரஸ் பரவல் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், சீனா, நெதர்லாந்து, நார்வே உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால், சீனாவின் ஷாங்காய் நகரில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கு அத்தியாவசியம் இல்லாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். மேலும், பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஷாங்காய் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here