‘சீனாவின் 3ம் உலக போரின் ஆயுதம் தான் இந்த கொரோனா’ – அமெரிக்க அரசு பகிர் தகவல்!!

0

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இதற்கான காரணம் குறித்து அமெரிக்க அரசு ஓர் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்:

உலகம் முழுவதும் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனை முன்னிட்டு அனைத்து உலக நாட்டிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தினை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருந்தும் இதன் தாக்கம் உலக நாடுகளில் குறைந்த பாடில்லை. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு காரணம் சீன நாடு தான் என்று அனைத்து உலக நாடுகளும் கடந்த ஆண்டு குற்றம் சாட்டியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் எதிரொலியாக இந்தியாவில் கடந்த ஆண்டு சீன நாட்டின் செயலியான 100க்கும் மேற்பட்ட செயலிகளை தடை செய்தது. பின்பு இதற்கும் சீன நாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உலக சுகாதாரத்துறை பகிரங்கமாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து அமெரிக்க அரசு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அறிவித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் பேருந்துகள் இயக்கப்படும் !!! – அரசு அறிவிப்பு

அதன்படி அமெரிக்க அரசு கூறியதாவது, சீன நாட்டின் மூன்றாம் உலக போருக்கான ஆயுதம் தான் இந்த கொரோனா வைரஸ் தொற்று. தன்னை எதிர்க்கும் நாடுகள் மீது இதனை ஏவுவதாகவும், யாரும் தடுக்க முடியாத ஆயுதமாக இது இருக்க சீன அரசு முடிவு செய்ததாகவும் அமெரிக்க அரசு தெரிவித்தது. மேலும் இந்த தகவல் அமெரிக்க அரசிற்கு ரகசியமாக தெரிந்துள்ளதாகவும் தெரிவித்தது. இதனால் அனைவரும் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here