தமிழகத்தில் சிக்கன் கிடைப்பதில் புதிய சிக்கல் – அதிர்ச்சியில் உறைந்த அசைவ பிரியர்கள்!!

0
தமிழகத்தில் சிக்கன் கிடைப்பதில் புதிய சிக்கல் - அதிர்ச்சியில் உறைந்த அசைவ பிரியர்கள்!!
தமிழகத்தில் சிக்கன் கிடைப்பதில் புதிய சிக்கல் - அதிர்ச்சியில் உறைந்த அசைவ பிரியர்கள்!!

தமிழகம் முழுவதும் கறிக்கோழி வளர்ப்பில், ஈடுபட்டு வரும் 2.5 லட்சம் விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், சிக்கன் கிடைப்பதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

புதிய சிக்கல்:

உலகில் பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும், அசைவ உணவுகளில் ஒன்று சிக்கன். இதில் தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் கறிக்கோழி விவசாயிகள் உள்ளனர். தற்போது, இந்த கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயலை கண்டித்து, நேற்றிலிருந்து முழுமையான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடுபொருட்களின் விலை உயர்வு, முறைப்படுத்தப்படாத குறைந்தபட்ச வளர்ப்பு தொகை உள்ளிட்ட காரணங்களால், இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார். இந்த போராட்டத்தை கைவிடுமாறு, அரசு அலுவலர்கள் தொடர்ந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் இந்த செயலால், தமிழகத்தில் சிக்கன் கிடைப்பதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்களை அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here