தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை தற்போது வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி கோவை, தேனீ, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர தேவையில்லை’ – தமிழக முதல்வர் அறிவிப்பு!!

மேலும் 26.02.2021 முதல் வருகிற மார்ச் மாதம் 1ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கோவை, சின்னக்கல்லூரில் 1செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here