சென்னையில் வசிக்கும் ஒரு 12 வயது சிறுமிக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
சிறுமியை தாக்கிய கரும்பூஞ்சை:
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு தற்போது வேகமாக குறைந்து வருகிறது. மேலும் பாதிப்பின் எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்து 2 லட்சம் என்கிற அளவிற்கு குறைந்துள்ளது. இருந்தாலும் பலி எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது.
கொரோனாவின் 2ஆம் அலை இன்னும் சரியாக கட்டுக்குள் வராத நிலையில்; கருப்பு பூஞ்சை என்னும் புதிதாக ஒரு நோய் ஏற்பட்டுள்ளது. இந்த பிளாக் பங்கஸ் தொற்று இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்த பிளாக் பங்கஸ் தமிழகத்தில் பரவ ஆரம்பித்துவிட்டது. இன்று சென்னையில் 12 வயது சிறுமிக்கு கருப்பு பூஞ்சை தொற்று பரவி உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!