இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு பள்ளியில் வேதியியல் படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்து வந்தது. இந்த கட்டுப்பாடை தளர்த்தி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.
AICTE இன் இந்த புதிய வழிமுறையானது இந்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்ஜினியரிங் கல்லூரிகளில் ரூ. 1.5 லட்சம் கல்விக்கட்டண உயர்வு – AICTE பரிந்துரை
மேலும் பொறியியல் படிப்பில் சேர விரும்புபவர்கள் பள்ளியில் இயற்பியல் , கணிதம், உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களை படித்து இருந்தால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |