50% அரசு பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி… பயோமெட்ரிக் முறை ரத்து – மத்திய அரசு கொண்டு வந்த புதிய கட்டுப்பாடுகள்!!

0

மத்திய அரசு பணியாளர்களில் இனி 50% பணியாளர்கள் மட்டுமே சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுவர் என்றும், பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மத்திய அரசு உத்தரவு :

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும், கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸால் இதுவரை 1700 க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பல மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அரசு பணிகளில் உள்ள பணியாளர்கள் 50% பேர் மட்டுமே பணிபுரிவார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் சுழற்சி முறையில் வீட்டில் இருந்த படியே பணிபுரிவார்கள் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு, மறுஉத்தரவு வரும் வரை இந்த நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here