பயன்பாட்டுக்கு வருகிறது அதிவேக 5ஜி சேவை – மத்திய தொலைத்தொடர்பு துறை உறுதி!!

0

இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களான சென்னை, மும்பை உள்ளிட்ட  13 நகரங்களில் அடுத்தாண்டு முதல் அதிவேக 5ஜி சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பயன்பாட்டுக்கு அனுமதி :

இதுவரை இந்தியாவில், 4ஜி  இணைய சேவை வரை மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், அதிவேக சேவையான  5ஜி நெட்வொர்க்கை இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அண்மையில் சோதனை செய்யப்பட்டது. இதில், முதல் கட்டமாக, முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், Vi மற்றும் ஜியோ உள்ளிட்டவை ஏற்கனவே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தங்கள் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளன.

இந்த நிலையில், தற்போது முதல் கட்டமாக சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், லக்னோ உள்ளிட்ட மிகப்பெரிய நகரங்களில் அடுத்த ஆண்டு முதல் இந்த அதிவேக 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. இதனால்,பயனர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இந்த சேவைக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here