செல்போனில் அதிகம் பேசுபவர்களுக்கு வரும் பிரச்சனை குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாங்க.
மொபைல்
இன்றைய நவீன உலகில் செல்போன் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. செல்போன் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்ற அளவுக்கு சிலர் நடந்துகொள்கின்றனர். இந்த மொபைல் போனால் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி மொபைல் போனால் வரும் ஆபத்து தெரியாமல் நாள் முழுக்க அதிலேயே கிடையா கிடக்கின்றனர். அப்படி இருக்கும் சிலருக்கு சீன விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.செல் போனால் பலருக்கு நன்மை இருந்தாலும் அதை பயன்படுத்துவதால் உடலுக்கு சில பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது.
தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை., வெளியான அதிரடி அறிவிப்பு!!!
அதாவது வாரத்திற்கு தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் மொபைல் போனில் பேசுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய் வருவதற்கு 12% அதிக வாய்ப்புள்ளதாம். இதனால் உடலில் பல பிரச்சனைகள் கூட ஏற்படலாம். எனவே இனி செல்போன் யூஸ் பண்ணுபவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.