Wednesday, April 24, 2024

Uncategorized

தமிழகத்தில் இந்த மாவட்ட டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.., பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் இப்போது கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17, 18,...

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த அலவன்ஸும் உயர்வு., DoPT வெளியிட்ட அறிவிப்பு!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அலவன்ஸ் உயர்வு குறித்த பட்டியலை பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை (DoPT) வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்தில் இருந்து...

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்., முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!!!

தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலை உணவுத் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் குறைந்ததோடு, கற்றல் ஆர்வமும் அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் கனடாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டத்தை, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,...

டேய் நிறுத்துடா.., சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போனவன் தானே.., முத்துவை கேவலப்படுத்திய வாசுதேவன்!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு பக்கம் ரோகினி தான் மாட்டக்கூடாது என்பதற்காக முத்துவை குடிக்க வைக்க சூழ்ச்சி செய்கிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மாவும் முத்துவை சீண்டி பிரச்சனை செய்ய பிளான் போடுகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் முத்துவை சீண்டும் விதமாக வாசுதேவன் அண்ணாமலையை குத்தி காண்பித்து பேசுவாராம். இதனால் ஆத்திரம் அடைந்த...

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி.., இந்த கட்டணம் அதிரடியாக உயர்வு.., வெளியான அறிவிப்பு!!!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்போது தமிழகத்தில் இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்த உள்ளனர். அதாவது பரனூர் சுங்கச்சாவடிகளில்...

UPSC தேர்வர்களே., மக்களவை தேர்தலால் முதல்நிலை தேர்வு தேதி மாற்றம்., தேர்வாணையம் அறிவிப்பு!!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் தோராயமாக 1,056 பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பை, அண்மையில் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன் முதல் நிலை தேர்வு வருகிற மே 26 ஆம் தேதி...

தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? மாநில அரசுக்கு எச்சரிக்கை!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அகவிலைப்படி உயர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம் என தமிழக போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள், நேற்று (மார்ச் 18) சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டை நகலுடன்...

IPL 2024: பயிற்சியில் மிரட்டும் எம்.எஸ். தோனி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ள ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரில் அனைத்து அணிகளின் நோக்கமும், சாம்பியன் பட்டத்தை வெல்வதாகவே இருக்கும். எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில், CSK, RCB, MI உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற உள்ளன....

IPL 2024 : சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை.. முழு விவரம் உள்ளே!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த IPL தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் 1 வருடத்திற்கு பிறகு CSK அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த குஷியில் உள்ளனர். இந்நிலையில் மற்ற மைதானங்களில் IPL...

பிரம்மாண்டமாக உருவாகும் தனுஷ் 51.., படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்!!!

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட்டையை கிளப்பி வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தது. இதன் பிறகு தற்போது இவர் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இப்படத்திற்கு...
- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -