Friday, April 19, 2024

விளையாட்டு

கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா…,உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை…,

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 அக்டோபர் மாதம் துவங்குகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் சென்னை, மும்பை, அகமதாபாத் உட்பட 10 முக்கிய மைதானங்களில் நடைபெற இருக்கிறது. இப்போது, உலகக்கோப்பை போட்டிக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அதாவது, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் Book...

இந்திய அணியில் இணைந்ததும் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த செயலை பாருங்கள்…, வைரலாகும் போஸ்ட் உள்ளே!!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் இந்த வருட தொடக்கத்தில் இருந்து, வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை போல முதுகு வலி காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால், ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களை இவர் இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக, முதுகு வலிக்கு தகுந்த சிகிச்சை மேற்கொண்டு உடல்...

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு கிடைத்த அங்கீகாரம்…, இந்திய தேர்தல் குழு செய்த தேசிய அறிவிப்பு!!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், சதங்களில் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே வீரராக திகழ்கிறார். இவரது இந்த சதங்கள் சாதனை விராட் கோலி மட்டுமே விரைவில் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசானது, சச்சின் டெண்டுல்கரை கௌரவிக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தில் இவரை இணைத்துள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் அதாவது, இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர்...

ஐசிசி தரவரிசை வெளியீடு: தொடர்ந்து டாப் ஆர்டரில் இடத்தை தக்க வைத்துள்ள இந்திய வீரர்கள்!!

ஐசிசியானது டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வடிவ தொடர்களிலும் சிறந்து விளங்கும் வீரர்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இதில், டி20யின் பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். பவுலர்களுக்கான தரவரிசையில், அர்ஷ்தீப் சிங் 19 வது இடத்திலும், ஆல் ரவுண்டர்கள் வரிசையில்...

ஆசிய கோப்பை: “அணியில் இல்லை என்பதற்காக மற்றவர்களை இழிவு படுத்த வேண்டாம்”…, அஸ்வின் பகீர் பேட்டி!!

ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்க உள்ள ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, பல்வேறு விவாதங்கள் அணி குறித்து வெளியாகின்றனர். இதில் குறிப்பாக, முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் சாஹலை அணியில் ஏன் எடுக்க வில்லை என்றும், ஒருநாள் தொடரில் தடுமாறும் சூர்யகுமார் யாதவ், அனுபவம்...

ஒருநாள் அரங்கில் இப்படி ஒரு மோசமான சாதனையா?? பாகிஸ்தான் அணிக்கு எதிராக நிகழ்ந்த சோகம்!!

சர்வதேச அணிகள் அனைத்தும் எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த வகையில், பாகிஸ்தான் அணியானது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிட்டது. இதன்படி, முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான்...

ஆசிய கோப்பை 2023: இந்தியாவுக்கான போட்டிகள், நேரம், அணி வீரர்கள்…, முழு விவரங்கள் உள்ளே!!

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய ஆறு அணிகளுக்கு இடையே வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. ஆறு அணிகள் இடம்பெற்றுள்ள இந்த தொடரானது, இரு குரூப்களின் கீழ் தலா 3 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இதில், நேபாளம்...

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023: லக்ஷ்யா சென், HS பிரணாய் முன்னேற்றம்…, பி வி சிந்து ஏமாற்றம்!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள ராயல் அரங்கில் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவின் பி வி சிந்து, HS பிரணாய், லக்ஷ்யா சென் உள்ளிட்டோர் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இதில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், தென் கொரியாவின் ஜியோன் ஹியோக்-ஜின்...

வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக் மரணமா?? போலி செய்தியால் பரபரப்பு…, வெளியான உண்மை தகவல் இதோ!!

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடர்களை எதிர்நோக்கி தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்ந்து அளவிற்கு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது, ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஹீத் ஸ்ட்ரீக் நேற்று இரவு புற்றுநோய் மற்றும் மாரடைப்பு காரணமாக...

ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி இந்தியா…, அயலர்ந்தை அதன் சொந்த மண்ணில் விழ்த்துமா??

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இருப்பினும் இந்த தொடரின் கடைசி மற்றும் 3வது டி20 போட்டியையும் வென்று தொடரை முழுவதுமாக...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -