Friday, April 19, 2024

உலகம்

ஈரான்-இஸ்ரேல் மோதல்: ஈரானுக்கு எதிராக புதிய தடைகள்., அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு!!!

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே நடந்த கடும் போரை தொடர்ந்து. ஈரான்-இஸ்ரேல் நாடுகளிடையே போர் அறிகுறிகளுக்கான பதற்றம் தென்பட்டு வருகிறது. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், ஜி-7 உறுப்பு நாடுகள், கூட்டணியினர் மற்றும் நட்பு நாடுகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார். அதன்படி இனி வரும் நாட்களில்...

காசா-வுக்கு எதிரான போர் நிறுத்தம் எப்போது? இதை செய்யும் வரை? இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு!!!

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், 1,139 பேரை கொலை செய்ததோடு 240 பேரை பிணைய கைதியாக கடத்திச் சென்றனர். அதன் பின்னர் ஹமாஸ் அமைப்பினர் ஆக்கிரமித்துள்ள காசா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம், அன்று முதல் இதுவரை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து...

இஸ்ரேலுக்கு எதிராக இணையதள தாக்குதல்., இதெல்லாம் நடக்கலாம்? எச்சரிக்கை விடுத்த அரசு!!!

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தீவிரமாகி வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டின் மக்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக இணையதள தாக்குதல் நடத்தப்படலாம் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை போல, நடப்பாண்டிலும் ஈரானின் ஜெருசலேம் தினத்தன்று #OpJerusalem, #OpIsrael என்ற ஹேஸ்டேக் பெயரில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால்...

திடீரென முடங்கிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்.., கலக்கத்தில் பயனர்கள்!!

நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலியை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சமூக வலைத்தளங்கள் அனைத்தும் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். இப்படி இருக்கையில் நேற்று இரவு உலகம் முழுவதும் திடீரென வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியது. இது பயனர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த...

கனடாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்., பிரதமர் ஜஸ்டின் நெகிழ்ச்சி!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் அறிமுகம் செய்த மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் பலரும் இன்றளவும் பயனடைந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவை தொடர்ந்து கனடாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத்...

பொதுவெளியில் இந்த பெண்களை கல்லெறிந்து கொல்லும் தண்டனை., மீண்டும் அமலுக்கு வரும்? பரபரப்பாக பேசிய தலிபான்கள்!!!

கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது, முன்பு போல் கொடூரமான ஆட்சி இருக்காது என தெரிவித்து இருந்தனர். ஆனால் சமீபகாலமாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் தலிபான்களின் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா பேசும் ஆடியோ...

அமெரிக்கா பாலம் விபத்து.. 22 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர்.. கப்பல் நிறுவனம் தகவல்!!

அமெரிக்க நாட்டில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கி பாலத்தின் மீது நேற்று முன்தினம் (மார்ச் 26) அதிகாலை சரக்கு கப்பல் ஒன்று மோதியது. இந்த விபத்தில் பாலம் உடைந்து நீரில் விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில்...

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது விவகாரம்., களமிறங்கிய அமெரிக்கா? பரபரப்பான அறிவிப்பு!!!

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அன்மையில் கைது செய்தனர். அதன் பின்னர் மார்ச் 28ஆம் தேதி (நாளை) வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம்...

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: காசாவில் உடனடி போர் நிறுத்தம்., களமிறங்கிய அமெரிக்கா!!!

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்ட போர் தீவிரமடைந்து வருவதால், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் காசா பகுதிகளில் சரிவர உணவு பொருட்கள் சென்றடையாததால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இதற்கிடையில், உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கோலியா?? தோனியா??...

பள்ளிக்கூடங்களில் மொபைல் போன் பயன்படுத்த தடை.. இங்கிலாந்து அரசு அதிரடி உத்தரவு!!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாதவர்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. அதிலும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேபோல் சமூக வலைத்தளங்கள் மூலம் குழந்தைகளுக்கு மன ஆரோக்கிய வியாதிகள் அதிகரித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும்  நம் நாட்டை...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -