Friday, April 19, 2024

வணிகம்

வெளிநாட்டு நிதியுதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட அனுமதியில்லை – மத்திய அரசு அதிரடி!!

வெளிநாட்டு நிதியுதவிகளை பெற புதிய கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வெளிநாட்டு நிதியுதவிகளை அரசியல் கட்சியினர், ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் போன்றோர் நிதியுதவியை பெறுவதற்கு ஏற்கனவே தடை விதித்த மத்திய அரசு, தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதியுதவியை வெளிநாடுகளிலிருந்து பெறுவதற்கு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக்...

மூன்றே நாளில் 1,432 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை – துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்!!

தங்க விலை பண்டிகை காலத்தை ஒட்டி தொடர்ந்து 3 நாட்களாக குறைந்து மக்கள் மனதில் பால் வார்த்துள்ளது. இதன் காரணமாக சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் அனைவரும் நகைகளை வாங்க கடைகளுக்கு படை எடுத்துள்ளனர். தங்க விலை உயர்வு: கொரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் பலரது வாழ்வியல் சூழலை புரட்டி போட்டுள்ளது....

2வது நாளாக அதிரடி விலை குறைப்பில் தங்கம் – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்திருந்த நிலையில், இன்றும் விலை சரிந்திருப்பது நகைப்பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. பண்டிகை காலமும் நெருங்கி உள்ளதால் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய விலை நிலவரம்: கொரோனா பாதிப்பு பல ஈடுசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அதிலும்...

சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!!

தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்க விலை இன்று மக்கள் மனதில் பால் வார்ப்பது போல அதிரடியாக குறைந்துள்ளது. யாருமே எதிர்பாராத அளவு விலை நிலவரம் சரிந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்க உள்ளதால் மக்கள் தற்போது நகைக்கடைகளுக்கு படை எடுத்துள்ளனர். கொரோனா பரவல்: பெண்களுக்கு என்றும் தங்களை அலங்கரித்து பார்ப்பதில் அளவில்லாத மகிழ்ச்சி ஏற்படும். அதிலும் தங்கம் மற்றும்...

மீண்டும் 40 ஆயிரம் ரூபாயை தொடும் தங்கத்தின் விலை – தவிப்பில் மக்கள்!!

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் உரிய வருமானம் இன்றி தவிக்கும் மக்கள், இவ்வாறு விலை உயர்வதால் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். தங்கத்தின்...

மீண்டும் 39 ஆயிரம் ரூபாயை கடந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை – ஒரே நாளில் கிடுகிடு உயர்வு!!

சென்னையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை, கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 39 ஆயிரம் ரூபாயை தாண்டி உச்சத்திற்கு சென்றுள்ளது. இன்றைய விலை: கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் பங்குச்சந்தையில்...

அதிரடியாக உயர்ந்துள்ள தங்க விலை – கலக்கத்தில் மக்கள்!!

கடந்த சில நாட்களாக தங்க விலை ஏற்றம் கண்டு வருவதை அடுத்து இன்று மீண்டும் அதிரடியாக தங்க விலை உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கவலை அடைந்துள்ளனர். கொரோனா பரவல்: இந்திய மக்களை பொறுத்தவரை தங்கம் மற்றும் வெள்ளிக்கு எப்போதுமே அதிகமான முக்கியத்துவம் அளிப்பர். பெண்கள் தங்க ஆபரணங்கள் வாங்குவதில் அதிகமான ஆர்வம் காட்டுவர். இதனால்...

தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்க விலை – பீதியில் மக்கள்!!

நேற்று அதிரடியாக உயர்ந்து தங்க விலை இன்று அதிகரித்து மக்களை கவலை அடைய வைத்துள்ளது. பொது முடக்க காலத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்தது போல் உயர்ந்து விடுமோ? என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா பரவல்: கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் விளைவாக இந்தியாவில் பங்குச்சந்தை...

வங்கிக்கான சேவை கட்டணம் உயர்த்தப்படவில்லை – மத்திய நிதியமைச்சகம்!!

இன்று மத்திய நிதியமைச்சகம் பொதுத்துறை வங்கிக்கான சேவை கட்டணத்தை உயர்த்துவதாக இல்லை என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இவ்வாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டம்: டெல்லியில் மத்திய நிதியமைச்சகம் அதிகாரிகளுடன் அலையோசனை மேற்கொண்டது. மத்திய நிதியமைச்சகம் நடத்திய கூட்டத்தில் பொதுத்துறை வங்கியின் சேவைக்கட்டணத்தை உயர்த்துவதா? இல்லையா? என்ற பேச்சு வார்த்தை நடந்தது. நடந்த...

தடாலடியாக உயர்ந்த தங்க விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது மக்களை கவலை அடைய வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த விலை இப்படி தடாலடியாக உயர்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா பொது முடக்கம்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -