Saturday, April 20, 2024

மாநிலம்

TNPSC குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.., காலவகாசம் மேலும் நீட்டிப்பு?? வெளியான அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட, 16 வகை, குரூப் – 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை வெளியிட்டது. அதன்படி மொத்தம் 6000 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் ஜனவரி 30 ம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை...

தமிழகத்தில் புதிய மின் இணைப்பு விரைவாக வேண்டுமா? உடனே இத செய்யுங்க? மின்வாரியம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 30 நாட்களுக்குள் இணைப்பு வழங்க மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் அலுவலகத்தில் மின் மீட்டர் பற்றாக்குறை காரணமாக, புதிய இணைப்பு வழங்க தாமதமாகி வருவதாக அதிகாரிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மின்வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து, நுகர்வோர்களே கொள்முதல் செய்ய, மின் வாரியம்...

டெல்லியில் தீவிரமெடுக்கும் போராட்டம்.., விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி.., நீடிக்கும் பதற்றம்!!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் விவசாய சங்கங்களுடன் ஒன்றிய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை அதற்கு எந்த ஒரு முடிவும் கிடைத்த பாடில்லை. மேலும் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு...

தமிழக இல்லத்தரசிகளே…, மீண்டும் உயரும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (பிப்ரவரி 27) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். இனி ஆதார் இல்லாமலும் ஓய்வூதியம்...

தமிழக மீனவர்களே., 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல தடை., அரசு அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் ராமேஸ்வர மீனவர்களை அடிக்கடி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இதனை கண்டித்து கடந்த ஒரு வாரமாக ராமேஸ்வர மீனவ சங்கங்கள் போராட்டம் நடத்தியதால், நேற்று முன்தினம் (பிப்.25) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்பின் நேற்று (பிப்.26) முதல் ராமேஸ்வர மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இந்த...

பள்ளி மாணவர்களே., இனி 6 மணி நேரம் மட்டுமே வகுப்பு நடைபெறும்., மாஸ் உத்தரவை பிறப்பித்த பீகார்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், மற்ற வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி நேரங்களை, மாநில அரசுகள் மாற்றியமைத்து வருகின்றனர். இந்த நிலையில் பீகாரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளிகள் செயல்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அம்மாநில சட்டசபையிலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்...

சிலிண்டர் மட்டுமல்ல இனி மின்சாரமும் இலவசம்., நாளை முதல் அமலுக்கு வரும் புது திட்டம்., வெளியான அறிவிப்பு!!!

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐந்து மாநில சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அறிவித்த வாக்குறுதிகளை இப்போது ஒவ்வொன்றாக தெலுங்கானா மாநிலத்தின் நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில முதல்வர் சில நாட்களுக்கு முன் மாநிலம் முழுவதும் உள்ள ஏழை எளிய...

இந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஜாக்பாட்., மெடிக்கல் & இன்ஜினியரிங் கல்வி இலவசமா? உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொழிலாளர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் (BOCW) பதிவு செய்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகளை, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. First Love ஜெஸ்ஸி..  14 வருடங்களை நிறைவு...

உதகை மலை ரயில் தடம்புரண்டு விபத்து., பயணிகளுக்கு என்னாச்சு? முழு விவரம் உள்ளே…

தமிழகத்தில் மேட்டுப்பாளையம் to ஊட்டி செல்லும் மலை ரயில் பயணம், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலருக்கும் விரும்பும் பயணமாக உள்ளது. இந்த ரயிலின் வழித்தடங்கள், வனப்பகுதிகளுக்குள் அமைந்துள்ளதால், விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அதன்படி இன்றைய (பிப்.26) பயணத்தில் பெர்ன்ஹில் அருகே ரயில் செல்லும் போது, வளர்ப்பு எருமை குறுக்கே...

தமிழகத்தில் (பிப்.27) மின்தடை செய்யப்படும் பகுதிகள்.., மின் வாரியம் வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் மாதந்தோறும் அந்ததந்த துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நாளை திருப்பூர், தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய பகுதிகளை சுற்றி மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். மின்தடை செய்யப்படும்...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -