Thursday, April 18, 2024

தகவல்

TET தேர்வர்களே.., தேர்வுக்கு தயாராக சிறந்த வழி இதோ.., அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை பணியமர்த்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TN TET தேர்வு வாரியம்  TET PAPER 1 மற்றும் PAPER 2 போன்ற தேர்வுகளுக்கான அறிவிப்பை கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இதனால் TET...

ஒரு மோசமான கணவர், மோசமான தந்தையாகிவிட முடியாது.. டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து!!

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவிகளுக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகளை கூட சமாளிக்க முடியாமல் சண்டை போட்டு பிரிந்து வாழ்கின்றனர். காதல் திருமணத்திலோ சரி, பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட கல்யாணத்திலும் சரி கணவன் மனைவிக்குள் சிறிய பிரச்சனை வந்தால் கூட டைவர்ஸ் கேட்டு வக்கீலை தேடி அலைகின்றனர். கல்யாணம் பண்ண தான் இவ்வளவு பிரச்சனை...

தமிழக நீதிமன்ற ஊழியர்களுக்கு 5% தனி சம்பளம்., மாஸ் உத்தரவை பிறப்பித்த சென்னை ஐகோர்ட்!!

தமிழக நீதிமன்ற ஊழியர்களுக்கு கடந்த 1988ஆம் ஆண்டு முதல் அடிப்படை சம்பளத்தில் 5% சதவீதம் தனி சம்பளமாக வழங்கப்பட்டது. இதேபோல் 1992ஆம் ஆண்டும் வழங்கப்பட்ட நிலையில்,  அது தவறு எனக் கூறி திரும்ப வசூலிக்க முடிவு அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் ராஜேந்திரன், ஜெயந்தி, அமுதா...

முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை.., இதை செய்தால் நிச்சயம் அபராதம் விதிக்கப்படும்!!!

மத்திய அரசு மத நல்லிணக்கத்திற்கு ஊரு விளைவிக்கும் செயல்களை யாரும் செய்யக்கூடாது என பலமுறை எச்சரித்து கொண்டேதான் உள்ளனர். இந்நிலையில் இப்போது சில முன்னணி செய்தி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் எந்த ஒரு செய்தி நிறுவனங்களிலும் மத...

நயன்தாரா-விக்னேஷிவனுக்கு விவாகரத்து?? இன்ஸ்டா பதிவால் வெடித்த சர்ச்சை!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இப்போது சினிமா, குடும்ப வாழ்க்கை இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் நயன்தாரா விக்னேஷ்...

பெண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்.., ரூ.130 டெபாசிட் செய்தால் ரூ.26 லட்சம் பெறலாம்.., முழு விவரம் இதோ!!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் நலனுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் தபால் நிலையங்களில் பெண்களுக்கான பல சேமிப்பு திட்டங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இதை தொடர்ந்து LIC யும் பெண்களுக்கான கன்யாடன் பாலிசி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாலிசியின் கீழ் சேர முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 30...

பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டம்., 300 யூனிட் இலவசம்., உடனே அப்ளை பண்ணுங்க!!!

நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கில், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்பவர்களின் வீடுகளின் மேற்கூரையில், மானிய விலையில் சோலார் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வரத்து குறைவு எதிரொலி.., எக்குத்தப்பாக...

வரத்து குறைவு எதிரொலி.., எக்குத்தப்பாக எகிறிய மீன்கள் விலை.., முழு நிலவரம் இதோ!!!

இந்த நவீன காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அசைவ உணவுகளை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  குறிப்பாக மீன்கள் சாப்பிடுவதை மக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். அது ஒரு பக்கம் இருந்தாலும் கடந்த இரு வாரங்களாகவே தமிழகத்தில் தொடர்ந்து மீன்கள் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் தற்போது...

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு.., நாளை ரயில்கள் இப்படித்தான் இயங்கும்., நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சென்னையில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இரண்டாம் கட்டம் என்ற சேவையை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை சென்னையில் முக்கிய பகுதிகளில் ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். பில்கிஸ் பானு கர்ப்பிணி பெண்...

பில்கிஸ் பானு கர்ப்பிணி பெண் கூட்டு பாலியல்., குற்றவாளிகள் விடுதலை வழக்கு., உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!!!

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர் குழந்தை, குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்த 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் 14 வருடங்கள் சிறையில் இருந்த நிலையில், குஜராத் அரசின் தண்டனைக் குறைப்பு மூலம், கடந்த...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -