Wednesday, April 24, 2024

கல்வி

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு..,  9,844 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று 11ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வை தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் தேர்வு...

TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? உங்களுக்கான முக்கியமான மாஸ் அப்டேட்., யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC 65 குடிமையியல் பணியிடங்களுக்கான "குரூப் 1" தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக நடைபெற உள்ள இந்த தேர்வில், தேர்ச்சி பெற கடின பயிற்சியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தலைசிறந்த "EXAMSDAILY"...

தமிழக பள்ளி மாணவர்களே., குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்., பெற்றோர்கள் வரவேற்பு!!!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரும் 2024-25 ஆம் கல்வியாண்டில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கப்பட்டு வங்கி கணக்கு தொடங்கும் வசதியை ஏற்படுத்தி தர இருப்பதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதன் பின்னர் உயர்கல்வி, வேலைவாய்ப்பு...

பள்ளிகள் இயங்கும் நேரத்தில் அதிரடி மாற்றம்.., பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் இப்போது பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானா பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கோடை காலம் நெருங்கி வருவதால் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிரடியாக...

TNPSC குரூப் 1 தேர்வர்களே.., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறுவது எப்படி? மாஸ் அப்டேட்!!!

TNPSC தேர்வாணையம் 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வை, விரைவில் அறிவிக்க உள்ளனர். இதனால் தேர்வர்கள் அனைவரும் அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.  இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு துறைகளில் அமர வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. இவர்களுக்காகவே முன்னணி பயிற்சி நிறுவனமான “EXAMSDAILY”, மிக குறைந்த கட்டணத்தில் “ஆன்லைன்...

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இந்த தேர்வினை மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 32 தேர்வு...

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்., 8.25 லட்சம் மாணவ- மாணவிகள் தயார்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஆசிரியர், மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை (மார்ச் 4) பிளஸ் 1 பொதுத் தேர்வு...

தமிழகத்தில் பிளஸ் 2 தமிழ் தேர்வு.., இத்தனை பேர் எழுதவில்லையா.., தேர்வுத்துறை அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அதன்படி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,302 தேர்வு மையங்களில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு முடிந்த பின் மாணவர்கள் அனைவரும்  தமிழ் பாடத் தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக...

TNPSC “குரூப் 1” தேர்வர்களே., இந்த பயிற்சி மிகவும் கட்டாயம்? மாஸ் அப்டேட்!!!

தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள 65 பணியிடங்களுக்கான TNPSC "குரூப் 1" போட்டி தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இத்தேர்வு பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக நடைபெற இருப்பதால், சிறந்த ஆசிரியர்களை கொண்ட பயிற்சி நிறுவனத்தில் பயில வேண்டியது கட்டாயமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் கட்டணம், தொலைதூர பயிற்சி உட்பட சில...

11,000 இடைநிலை ஆசிரியர்கள், உதவியாளர்கள் காலிப்பணியிடம்., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும், 2023-24ஆம் கல்வியாண்டு முடிவடைய உள்ள நிலையில், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 11,062 இடைநிலை வகுப்பு ஆசிரியர்கள், பள்ளி உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்னதாக 4,957 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து...
- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -